கடலோர மாவட்டங்களுக்கு

img

வடதமிழகம், கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை-சென்னை வானிலை ஆய்வு மையம்

வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு நவம்பர் 11,12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.